Posts

TNTET-2022

Image
ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய தேர்வு அட்டவணை-2022

Vinovidiyal clicks

Image
இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் கருத்தாளராக இருந்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது..... எல்லாபுரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.

VINOVIDIYAL

Image
My YouTube channel  V'KNOW VISION https://youtube.com/channel/UCfXXwWGmJkPSDRktjmw5wLw

கிராம சபை ஒரு பார்வை

*கிராம சபை கேள்வி பதில் :* *அவசியம் படியுங்கள்* *1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?* *1. ஜனவரி 26 (குடியரசு தினம்)* *2. மே 1 (உழைப்பாளர் தினம்)* *3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)* *4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)* *2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?* *ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.* *3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?* *உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.* *4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?* *கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.* *5. கிராம சபையின் தலைவர் யார்?* *கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப

உங்களுக்காக எப்போதும் நீங்கள் மட்டுமே

பட்டினத்தார் சொன்னது...          உணவை தான் உண்டேன் எப்படி மலம்  ஆனது?           உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டதா? பெருத்தன சிறுக்கும்!!  சிறுத்தன பெருக்கும்!!           என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று  மனைவியும் சுற்றமும் பேசியது      எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!  நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!  இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!! அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!! அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம்.!! பாயும் நோயும் தவிர யார்

தமிழகத்தின் கல்வித்துறை பட்ஜெட் 2021

🔶🔷🔶🔷 *2021-22 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள். நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும். தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும். 2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக ஐஇருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது. கற்றல் அடிப்படையில் முதல் மூன்று