நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
*ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்: நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவிப்பு*
சென்னை: ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பான முடிவை தொ.மு.ச தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்.
சென்னை: ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பான முடிவை தொ.மு.ச தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment